Search This Blog

Saturday, 8 September 2012

Rasaathi Unna-Vaidhaegi Kathirunthal Lyrics

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது


கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமியே
பொங்கி பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நிதம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்த்தாக வேண்டும் வாவா கண்ணே


ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது


மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன..
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன..
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவொஅ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்..


ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..
காத்தாடி
போலாடுது..

Sunday, 2 September 2012

Ninaithu Ninaithu - 7G Rainbow Colony

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா ?
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?
உடைந்து போன வளையல் பேசுமா ?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

(நினைத்து நினைத்து...)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா ?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும் ...

Thursday, 30 August 2012

Nalla Nanban-Nanban

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா!
இறைவனே இறைவனே,
இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துகொள்,
உண்ணக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி,
அதை மரணம் தின்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி,
அதை வேண்டினோம் மீண்டும் தா?
நினைவின் தாவாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்,
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா?
இறைவனே இறைவனே,
உன்னக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா?
வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா!
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா

Ullathil Nalla Ullam - Karnan

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

Wednesday, 29 August 2012

Po Nee Po - 3

போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ
ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..
போடி போ
போடி போ
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு களைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ
ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

Tuesday, 28 August 2012

Janani Janani - Thaai Moogambikai Lyrics

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி


ஒரு மான் மழுவும் சிறு கூன் பிரியும்
சடை வார் குழலும் பிடி வாகனமும்
சடை வார் குழலும் பிடி வாகனமும் (கோரஸ்)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே (கோரஸ்)
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ (கோரஸ்)
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் (கோரஸ்)
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே (கோரஸ்)
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ (கோரஸ்)
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ


ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே (கோரஸ்)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே (கோரஸ்)
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள் (கோரஸ்)
சக்தி பீடமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (கோரஸ்)
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (கோரஸ்)
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

Monday, 27 August 2012

Anjana Anjana - Vandhan Vendran

இன்று முதல் நான் புதிதாநேன்..
உன் இனிய சிரிப்பினால் முகிலாநேன்..
கொட்டும் மழை போல் சுகமாநேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா
அஹ போடு போடு, அஹ தந்தனத போடு
நீ அந்தரத்தில் ஆடு, அஹ துள்ளி விளையாடு,
அஹ தொட்டு தொட்டு பாடு, எதுக்கு கட்டுப்பாடு,
நீ வந்து வந்து தேடு, அஹ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு, மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுல்ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..
ஒரு சின்ன பார்வையில்,
நான் விடுதலை விடுதலை அறிந்தேனே..
உனது அன்பு வார்த்தையில்,
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே..
ஹே கேளு கேளு, நீ என்ன வென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு, நா சொல்லுவதை கேளு,
சொல்லாதையும் கேளு, நெருங்கி வந்து கேளு,
உனதருகில் மொழியாய் வருவேனே..
உண்மையாலே உண்மையாலே..
சிறகில்லை ஆயினும், நான் இறகென இறகென பறந்தேனே..
காணவில்லை ஆயினும், நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே..
ஹே பாரு பாரு, நீ பக்கம் வந்து பாரு,
நீ பாடி பாடி பாரு, அஹ பத்திரமா பாரு,
ஆனதேச பாரு, பதுக வில்லை பாரு
சில நொடியில் அதை நான் தருவேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுள்
ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..